இவை அனைத்தும் கற்பனையே ......
இது தான் நான். ரொம்ப நல்லவன். படிப்பும் புத்தகமமும் ஆக இருந்தேன்.
"நாங்க எல்லாம் Village விஞ்ஞானி பாஸ்"
ஆன, அவளை முதல் முதலாக பார்த்த அந்த நாள் எண்ட படிப்பு போச்சு பாட்டு வந்திச்சு. என்ன பாட்டு தெரியுமா ???
"உன்னை பார்த்த firstடு secondல என்ன காணோம்,தேடி பார்க்குறேன் கண்டபடி நானும்....பார்த்த firstடு secondலயிருந்தே காணோம்,தேடி பார்க்குறேன் கண்டபடி நானும்..."
"உன்னை பார்த்த firstடு secondல என்ன காணோம்,தேடி பார்க்குறேன் கண்டபடி நானும்....பார்த்த firstடு secondலயிருந்தே காணோம்,தேடி பார்க்குறேன் கண்டபடி நானும்..."
என்னை கண்டு பிடிக்க அவள் எனக்கு வேணும் எண்டு நன்றாக தெரியுச்சு கொண்டேன். அவளை அடைய எத்தினையோ பொய் சொன்னேன்...
"பொய் சொல்ல போறேன் பொய் சொல்ல போறேன் நீ ரொம்ப அழகி அடி..."
பல பொய் சொன்ன நான், கடைசி வரைக்கும் உன்னோட இருப்பேன் என்று சத்தியம் கூட செய்தேன்.
"தாலியே தேவை இல்லை நீ தான் என் பொண்டாடி ...."
நான் செய்த சத்தியத்துக்கு கூட அவள் மடங்க வில்லையே எண்டு FEEL ஆகினேன். அப்ப என் நண்பன் சொன்னான் அவளுக்கு Feb14th அன்று ஒரு Gift குடு மச்சி என்றான். சரி அவன் சொல்லுறான் என்று நானும் ஒரு Gift ஐ குடுத்தேன்.
"நண்பேண்டா...."
அவள் அந்த Gift ஐ மட்டும் இல்லை என் LOVE ஐ கூட ACCEPT பண்ணிடால், அந்த செகண்ட் ல நான் கீழ Photo ல இருக்கிறது போல Shock ஆகிடேன்.
"சத்தியமா அவள் என்ன காதலிச்சால் ஆனால் ஒத்துக்க மாட்டால் டா...."
அப்புறம், என்ன அவள் ஓட Night Night ஆக Phone ல ஒரே லவ்சு தான், அப்போது கூடினது எங்கட லவ் மட்டும் இல்லை, என் Phone Bill உம் தான். அப்புறம் அடுத்த நாள் காலை College ல போய் தூங்கினது தான் மிச்சம்.
காதலி கை கூடினா அவள்ட கை யா பிடிச்சு Road ல நடக்குறது சகயம், அப்போது நம்ம பசங்க கீழ Photo ல இருக்கிறது போல ஒரு லுக் விடுவாங்களே, பாக்கவே பாவமா இருக்கும்
அவங்க லுக்கு நான் ஒரு Reply லுக் குடுப்பேன் பாருங்க, அத வாழ்க்கையில மறக்கவே முடியாது
அப்பிடியே கொஞ்ச நாள் நம்ம காதல் போய் கொண்டு இருக்கேக, ஒரு நாள் அவள் எண்ட ரெண்டு காதிலையும் பூ வைச்சுட்டு போய் விட்டாள்
"அவள் பறந்து போனாலே என்னை மறந்து போனாலே..."
"அவள் பறந்து போனாலே என்னை மறந்து போனாலே..."
அப்ப செத்து போயிடலாமா என்று தோன்றும், எங்க போறது யாரு இனி பாக்கிறது எண்று ஒண்ணுமே புரியல
அப்போது தான் எனக்கு துணை ஆனது சிகிரெட் அவளை மறக்க ....
"நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்...நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்..."
இப்ப புரியுதா அதிகமான ஆண்கள் புகைப்பிடிப்பது எதனால் என்று .....
நன்றி, மீண்டும் சந்திப்போம் !!!!
Good Try !!!
ReplyDeletesuppppppppeeeeeerrrrrrr
ReplyDeletekalakeedeenga
ReplyDeletewow...it realy nc...nalla muyatchi
ReplyDelete